பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றிய தமிழக அரசிற்கும்,
மதிப்பிற்குரிய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை அவர்களுக்கும்,
துறையூர் உட்கோட்டம் மதிப்பிற்குரிய உதவி கோட்டப்பொறியாளர், உதவிப் பொறியாளர், சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியினை இரவு பகல் பாராமல் செய்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தன்னார்வலர்கள் சார்பில் எல்லையில்லா நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதிப்பிற்குரிய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை அவர்களுக்கும்,
துறையூர் உட்கோட்டம் மதிப்பிற்குரிய உதவி கோட்டப்பொறியாளர், உதவிப் பொறியாளர், சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியினை இரவு பகல் பாராமல் செய்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தன்னார்வலர்கள் சார்பில் எல்லையில்லா நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
புத்தனாம்பட்டி மற்றும் நடுவலூர் தன்னார்வலர்கள்
புத்தனாம்பட்டி மற்றும் நடுவலூர் தன்னார்வலர்கள்