மின்சார வாரியம் மாதந்திர பராமரிப்பு
தாத்தையங்கார்பேட்டை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை ( 27-04-2021 ) அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான
- தாத்தையங்கார்பேட்டை
- பிள்ளாதுரை
- மேட்டுப்பாளையம்
- ஏரகுடி
- தேவானுர்
- ஆராய்ச்சி
- வளையெடுப்பு
- மகாதேவி
- ஜம்புமாடை
- கரிகாலி
- பச்சைபெருமாள்பட்டி
- நெட்டவேலம்பட்டி
- காருகுடி
- ஆங்கியம்
- அலகாபுரி
- ஊர்க்கரை
- பெருகனூர்
- கலிங்கப்பட்டி
- வளசிராமணி
- கஞ்சம்பட்டி
- வெள்ளாளப்பட்டி
- தேவானூர்
- புதூர்
- மாணிக்கம்புரம்
- கோணப்பம்பட்டி
- ஆண்டிப்பட்டி
- முத்துராஜபாளையம்
- லட்சுமணபுரம்
- பிள்ளாபாளையம்
- கண்ணனூர்
- பேரூர்
- உள்ளூர்
- மங்கலம்
- ஜம்புநாதபுரம்
- திருத்தலையூர்
- சு.கோம்பை
- பாதர்பேட்டை
ஆகிய பகுதிகளுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூர் பகுதி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளார்.
Share