துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



தமிழகத்தில் 26.04.2021 அன்று - ஊரடங்கு நடைமுறைகள்




தமிழகத்தில் 26.04.2021 அன்று காலை 4 மணி முதல் அமலில் வரும் ஊரடங்கு நடைமுறைகளை பின்பற்றி சுகாதாரத்துறையினருக்கும் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

குறிப்பு: இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் .

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம்/கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும்¸ புதுச்சேரி தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org/ என்ற வலைதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.