கோடைகால வெப்பத்தை தணிக்க இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வயல் வெளிகளில் உள்ள கிணறுகளில் சிறுவர்கள் மிகுந்த புன்னகையுடன் விளையாண்டு வருகின்றனர்.