துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



ஸ்டாலின்குமார் அவர்கள் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தினை துவக்கி வைத்தார்



தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் B.E., அவர்கள் ஜெமீன்தார் பள்ளி அரங்கில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பயணாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தினை துவக்கி வைத்தார். துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.